Category अन्य समाचार

ಮಹತ್ವದ ಪ್ರಾದೇಶಿಕ ಕಾನೂನು ಪರಿಶೀಲನಾ ಸಮಾಲೋಚನೆಗಾಗಿ ಎನ್ ಸಿ ಡಬ್ಲೂ ಜತೆ ಪಾಲುದಾರಿಕೆ ಮಾಡಿಕೊಂಡ ರಾಷ್ಟ್ರೀಯ ರಕ್ಷಾ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯ (ಆರ್ ಆರ್ ಯು)

ಕೇಂದ್ರ ಗೃಹ ವ್ಯವಹಾರಗಳ ಸಚಿವಾಲಯದಡಿ ಬರುವ ರಾಷ್ಟ್ರೀಯ ಪ್ರಾಮುಖ್ಯತಾ ಸಂಸ್ಥೆ, ಗುಜರಾತ್ ನ ಗಾಂಧಿನಗರದ ರಾಷ್ಟ್ರೀಯ ರಕ್ಷಾ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯ (ಆರ್ ಆರ್ ಯು) ಪ್ರಾದೇಶಿಕ ಕಾನೂನುಗಳ ಪರಿಶೀಲನಾ ಸಮಾಲೋಚನೆಗಾಗಿ ( ಪಶ್ಚಿಮ ವಲಯ) ರಾಷ್ಟ್ರೀಯ ಮಹಿಳಾ ಆಯೋಗ (ಎನ್ ಸಿಡಬ್ಲೂ) ಜತೆ ಪಾಲುದಾರಿಕೆ ಮಾಡಿಕೊಂಡಿದೆ. ಈ ಮಹತ್ವದ ಕಾರ್ಯಕ್ರಮ ಮಹಿಳೆಯರ ವಿರುದ್ಧ ಸೈಬರ್ ಅಪರಾಧಗಳಿಂದ ಉಂಟಾಗುವ…

ಯಶಸ್ವಿಯಾಗಿ ಅನುಷ್ಠಾನಗೊಂಡ 3 ಹೊಸ ಕ್ರಿಮಿನಲ್ ಕಾನೂನುಗಳನ್ನು ರಾಷ್ಟ್ರಕ್ಕೆ ಸಮರ್ಪಿಸಿದ ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ

ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು ಚಂಡೀಗಢದಲ್ಲಿಂದು 3 ಪರಿವರ್ತನೀಯ ಹೊಸ ಕ್ರಿಮಿನಲ್ ಕಾನೂನುಗಳಾದ ಭಾರತೀಯ ನ್ಯಾಯ ಸಂಹಿತೆ, ಭಾರತೀಯ ನಾಗರಿಕ ಸುರಕ್ಷಾ ಸಂಹಿತೆ ಮತ್ತು ಭಾರತೀಯ ಸಾಕ್ಷಿ ಅಧಿನಿಯಮಗಳನ್ನು ರಾಷ್ಟ್ರಕ್ಕೆ ಸಮರ್ಪಿಸಿದರು. ಈ 3 ಕಾನೂನುಗಳು ಯಶಸ್ವಿಯಾಗಿ ಅನುಷ್ಠಾನಗೊಂಡಿವೆ. ನಂತರ ಸಭೆಯನ್ನು ಉದ್ದೇಶಿಸಿ ಮಾತನಾಡಿದ ಶ್ರೀ ಮೋದಿ, ಸತ್ಯ ಮತ್ತು ನ್ಯಾಯ ಸ್ಥಾಪಿಸುವ ಶಕ್ತಿಯ…

ಭಾರತದ ರಾಷ್ಟ್ರಪತಿ ಅವರಿಂದ ವಿಶೇಷಚೇತನರ ಸಬಲೀಕರಣಕ್ಕಾಗಿ ಶ್ರಮಿಸಿದವರಿಗೆ 2024ನೇ ಸಾಲಿನ ರಾಷ್ಟ್ರೀಯ ಪ್ರಶಸ್ತಿಗಳ ಪ್ರದಾನ

ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ವಿಶೇಷಚೇತನ ವ್ಯಕ್ತಿಗಳ ದಿನಾಚರಣೆ ಅಂಗವಾಗಿ ಭಾರತದ ರಾಷ್ಟ್ರಪತಿ ಶ್ರೀಮತಿ ದ್ರೌಪದಿ ಮುರ್ಮು ಅವರು ನವದೆಹಲಿಯಲ್ಲಿ ಇಂದು (ಡಿಸೆಂಬರ್ 3, 2024) ವಿಶೇಷಚೇತನರ ಸಬಲೀಕರಣಕ್ಕಾಗಿ ಶ್ರಮಿಸಿದವರಿಗೆ ರಾಷ್ಟ್ರೀಯ ಪ್ರಶಸ್ತಿಗಳನ್ನು ಪ್ರದಾನ ಮಾಡಿದರು. ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಮಾತನಾಡಿದ ರಾಷ್ಟ್ರಪತಿ ಎಲ್ಲಾ ಪ್ರಶಸ್ತಿ ಪುರಸ್ಕೃತರನ್ನು ಅಭಿನಂದಿಸಿದರು. ಈ ಪ್ರಶಸ್ತಿಗಳು ದೂರಗಾಮಿ ಸಾಮಾಜಿಕ ಮಹತ್ವವನ್ನು ಹೊಂದಿವೆ. ಇದರಿಂದ ಉತ್ತೇಜಿತರಾಗಿ ಇತರೆ…

நவீன மற்றும் சமகால இந்திய கலைக்கான நாட்டின் முதன்மையான கலை நிறுவனமாக தேசிய நவீன கலைக்கூடம் திகழ்கிறது

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை அலுவலகமான தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம், நவீன மற்றும் சமகால இந்திய கலைக்கான இந்தியாவின் முதன்மையான கலை நிறுவனமாகும். இது நவீன இந்திய கலையை மேம்படுத்துவதையும், பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இது பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இரண்டு கிளைகளைக் கொண்டுள்ளது.  இந்தியாவில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம் கலைஞர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும்…

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வு

இந்தியாவில் தற்போது, 43 உலக பாரம்பரிய சொத்துக்கள் உள்ளன. உலக பாரம்பரியக் குழுவின் 46-வது கூட்டம் புதுதில்லியில் ஜூலை 21முதல் 31 வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “மொய்தாம்ஸ்-அஹோம் வம்சத்தின் மண்மேடு புதைகுழி அமைப்பு, சராய்தியோ, அசாம்” இந்தியாவின் 43-வது உலக பாரம்பரிய சொத்தாக பொறிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டில் இந்தியாவின் மராத்தா ராணுவ நிலப்பரப்பின் தொடர் நியமனத்திற்கான வேட்புமனுவை இந்தியா சமர்ப்பித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட சொத்து மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில்…

மின்சார வாகனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மூன்று நிறுவனங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது

ஹீரோ எலெக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட், பென்லிங் இந்தியா எனர்ஜி அண்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் மற்றும் ஒகினாவா ஆட்டோடெக் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களில் தீவிர மோசடி கண்டறிதல் அலுவலகம் சோதனை நடத்தியது. மத்திய அரசின் கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் மின்சார வாகனங்களை விரைவாக ஏற்றுக்கொள்வது மற்றும் உற்பத்தி செய்வது (ஃபேம்) II திட்டத்தின் கீழ் மூன்று நிறுவனங்களும்…

சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலகளாவிய தெற்கு பொறுப்பல்ல, நிலைத்தன்மைக்கான பங்காண்மை நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட பொறுப்புகள் உள்ளன: திரு பியூஷ் கோயல்

உலகளாவிய சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உலகளாவிய தெற்கு அமைப்பு பொறுப்பல்ல. ஆனால் இந்த பாதிப்பு குறைந்த மின் கட்டணத்தின்  நன்மையை அனுபவித்த வளர்ந்த நாடுகளால் ஏற்பட்டதாகும். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) உச்சி மாநாடு 2024-ன் தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இதனைத்…

நிலக்கரி உற்பத்தி மற்றும் சுரங்கங்களிலிருந்து அனுப்புதலில் வளர்ச்சி

நிலக்கரி உற்பத்தி மற்றும் தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து நிலக்கரி அனுப்பி வைப்பதில் குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்களை அறிவிப்பதில் நிலக்கரி அமைச்சகம் மகிழ்ச்சியடைகிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது. 2024 நவம்பர் 30, நிலவரப்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30, வரை அரசு கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து…

சக்தி திட்டத்தின் நோக்கங்கள்

இந்தியாவில் வெளிப்படைத் தன்மையுடன் கோயாலா நிலக்கரியைப் பயன்படுத்துதல் மற்றும் ஒதுக்கீடு செய்வதற்கான திட்டத்தை (SHAKTI), 2017-ம் ஆண்டில் அரசு அறிமுகப்படுத்தியது. இது 22.05.2017 அன்று நிலக்கரி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தக் கொள்கையில் திருத்தங்கள் நிலக்கரி அமைச்சகத்தால் 25.03.2019 மற்றும் 08.11.2023 அன்று வெளியிடப்பட்டன. சக்தி கொள்கை என்பது மின்சாரத் துறைக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு வெளிப்படையான வழியாகும். மின்சார அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முகமை, மாநிலங்களின் ஒரு…

தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பம்

தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டங்களை ஆதரிப்பதற்கான கொள்கை முயற்சிகள் வணிக ரீதியான நிலக்கரி தொகுதி ஏலத்தில், வாயுவாக்க நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நிலக்கரிக்கு வருவாய் பங்கில் 50% தள்ளுபடி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டங்களுக்கு நிலக்கரி வழங்குவதற்கு ஏதுவாக முறைப்படுத்தப்படாத துறை இணைப்பு ஏலத்தின் கீழ் துணைத் துறையை உருவாக்குதல்.…