Tag speech

நமது வரலாறு திரிக்கப்பட்டு , சிலரின் ஏகபோகம் உருவாக்கப்பட்டது- குடியரசு துணைத்தலைவர் பேச்சு

குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், “நமது வரலாற்றுப் புத்தகங்கள் நம் மாவீரர்களுக்கு அநீதி இழைத்துள்ளன. நமது வரலாறு கையாளப்பட்டு, திரிக்கப்பட்டு, சுதந்திரத்துக்குப் பின்னர், ஒரு சிலரின் ஏகபோகத்தை உருவாக்கி,  நம் மனசாட்சியில் தாங்க முடியாத வேதனை. இது நம் ஆன்மா மற்றும் இதயத்தின் மீது ஒரு சுமை. மேலும் நாம் பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதில்…