Tag selected applicants

இந்தியாவின் நிலக்கரி வாயுமயமாக்கல் நிதி ஊக்குவிப்பு திட்டத்தின் பிரிவு I & III -ன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை நிலக்கரி அமைச்சகம் அறிவித்துள்ளது

இத்திட்டத்தின் முதல் மற்றும் மூன்றாம் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை அறிவித்ததன் மூலம்,  நிலக்கரி அமைச்சகம் தனது லட்சிய நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவுக்கு தூய்மையான, நிலையான நிலக்கரி எதிர்காலத்தை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. நிதி ஊக்குவிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பின்வருமாறு: வகை I (அரசு பொதுத்துறை நிறுவனங்கள் /…