Tag INDIA

ಭಾರತದಾದ್ಯಂತ ದಿವ್ಯಾಂಗರನ್ನು ಸಬಲೀಕರಣಗೊಳಿಸಲು ದಿವ್ಯಾಂಗರ ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ದಿನ 2024 ರಂದು ಕೇಂದ್ರ ಸಚಿವರಾದ ಡಾ. ವೀರೇಂದ್ರ ಕುಮಾರ್ ಅವರಿಂದ 16 ಮಹತ್ವದ ಉಪಕ್ರಮಗಳ ಅನಾವರಣ

ಭಾರತದಾದ್ಯಂತ ದಿವ್ಯಾಂಗರನ್ನು ಸಬಲೀಕರಣಗೊಳಿಸಲು ಸಾಮಾಜಿಕ ನ್ಯಾಯ ಮತ್ತು ಸಬಲೀಕರಣ ಸಚಿವಾಲಯದ (MoSJE) ಅಡಿಯಲ್ಲಿ ದಿವ್ಯಾಂಗ ವ್ಯಕ್ತಿಗಳ ಸಬಲೀಕರಣ ಇಲಾಖೆ (DEPwD) ಇಂದು 16 ಮಹತ್ವದ ಉಪಕ್ರಮಗಳಿಗೆ ಚಾಲನೆ ನೀಡಿದೆ. ದಿವ್ಯಾಂಗರ ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ದಿನ 2024 ರಂದು ಕೇಂದ್ರ ಸಚಿವರಾದ ಶ್ರೀ ವೀರೇಂದ್ರ ಕುಮಾರ್ ಅವರು ನವದೆಹಲಿಯಲ್ಲಿಂದು ಈ ಉಪಕ್ರಮಗಳಿಗೆ ಚಾಲನೆ ನೀಡಿದ್ದು,  ಅಂಗವೈಕಲ್ಯ ವಲಯದ ಹಿರಿಯ…

இந்தியாவின் நிலக்கரி வாயுமயமாக்கல் நிதி ஊக்குவிப்பு திட்டத்தின் பிரிவு I & III -ன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை நிலக்கரி அமைச்சகம் அறிவித்துள்ளது

இத்திட்டத்தின் முதல் மற்றும் மூன்றாம் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களை அறிவித்ததன் மூலம்,  நிலக்கரி அமைச்சகம் தனது லட்சிய நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவுக்கு தூய்மையான, நிலையான நிலக்கரி எதிர்காலத்தை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. நிதி ஊக்குவிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பின்வருமாறு: வகை I (அரசு பொதுத்துறை நிறுவனங்கள் /…

இந்தியா வந்துள்ள இத்தாலி அமைச்சர் அடால்ஃபோ உர்சோ, மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் சந்திப்பு

இந்தியா வந்துள்ள இத்தாலியின் தொழில் நிறுவனங்கள் மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் திரு அடால்ஃபோ உர்சோ, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இரு அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் கூட்டு…

ભારત NCX 2024 અભૂતપૂર્વ સફળતા સાથે પૂર્ણ થયું: 600થી વધુ સહભાગીઓને તાલીમ આપવામાં આવી, મુખ્ય પહેલ શરૂ કરવામાં આવી અને નવીનતાઓ દર્શાવવામાં આવી

ભારત નેશનલ સાયબર એક્સરસાઇઝ (NCX) 2024, જે ભારતના સાયબર સિક્યુરિટી લેન્ડસ્કેપમાં એક સીમાચિહ્નરૂપ ઘટના છે, તે સફળતાપૂર્વક પૂર્ણ થઈ છે, જેણે સાયબર સ્થિતિસ્થાપકતા, સહયોગ અને નવીનતામાં નવા માપદંડો સ્થાપિત કર્યા છે. 600થી વધુ સહભાગીઓને તાલીમ આપવામાં આવી છે, આ પહેલ ભારતની સાયબર સુરક્ષા તત્પરતાને સામૂહિક રીતે…

ભારત – મલેશિયાની સંયુક્ત સૈન્ય કવાયત હરિમાઉ શક્તિ મલેશિયાના બેન્ટોંગ કેમ્પમાં શરૂ થઈ

ભારત-મલેશિયા સંયુક્ત લશ્કરી કવાયત હરિમાઉ શક્તિની ચોથી આવૃત્તિ આજે મલેશિયાના પહાંગ જિલ્લાના બેન્ટોંગ કેમ્પમાં શરૂ થઈ. આ કવાયત 2 થી 15મી ડિસેમ્બર 2024 સુધી આયોજિત કરવામાં આવશે. મહાર રેજિમેન્ટની બટાલિયન દ્વારા 78 કર્મચારીઓની બનેલી ભારતીય ટુકડીનું પ્રતિનિધિત્વ કરવામાં આવે છે. મલેશિયન…

भारत एनसीएक्स 2024 ची अभूतपूर्व यशस्वी सांगता : 600 हून अधिक प्रतिनिधींचे प्रशिक्षण, महत्वपूर्ण उपाययोजनांचा आरंभ आणि नवोन्मेषी पद्धतींचे सादरीकरण

भारताच्या सायबर सुरक्षा परिदृश्यातील एक अतिशय महत्वाचा उपक्रम असलेल्या भारतीय राष्ट्रीय सायबर सुरक्षा सराव (भारत एनसीएक्स 2024) कार्यक्रमाची सायबर लवचिकता, सहयोग आणि नवोन्मेष याक्षेत्रात नवीन टप्पे गाठत यशस्वी सांगता झाली. याअंतर्गत 600 हून अधिक प्रतिनिधींना प्रशिक्षण देण्यात आले. या निमित्ताने भारताची सायबरसुरक्षा सज्जता अधिक मजबूत करण्याच्या उद्देशाने  सायबरसुरक्षा…

இந்தியாவும் கம்போடியாவும் புனேயில் கூட்டுப் பயிற்சியை தொடங்கின

இந்திய ராணுவம் மற்றும் கம்போடிய ராணுவம் இடையேயான சின்பாக்ஸ் கூட்டு டேபிள் டாப் பயிற்சியின் முதலாவது  பதிப்பு இன்று புனேயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையில் தொடங்கியது. இந்தப் பயிற்சி 2024 டிசம்பர் 1 முதல் 8 வரை நடைபெறும். கம்போடிய ராணுவக் குழுவில் 20 பணியாளர்கள் இருப்பர். இந்திய இராணுவக் குழுவில் காலாட்படைப் படையைச்…

प्लास्टिक प्रदूषण रोखणे आणि प्रामुख्याने विकसनशील देशांच्या शाश्वत विकासाला बाधा न पोहचवता यात महत्त्वपूर्ण समन्वय साधण्याचे भारताचे बुसानमधील आयएनसी-5 समारोप सत्रामध्ये आवाहन

दक्षिण कोरियातील बुसान येथे आयोजित आंतरशासकीय वाटाघाटी समितीच्या (आयएनसी-5) पाचव्या अधिवेशनाच्या समारोप सत्रामध्ये भारताने आपली भूमिका मांडताना प्लास्टिक प्रदूषणाचे आव्हान आणि त्याची व्यापक तीव्रता याची जाणीव करुन दिली. या समस्येवर कोणत्याही एका राष्ट्राला स्वतंत्रपणे संपूर्ण तोडगा काढता येणार नसल्याचेही भारताने यावेळी नमुद केले. या संदर्भात अध्यक्ष आणि…

भारत आणि कंबोडिया यांच्यात सिनबॅक्स या पहिल्या संयुक्त टेबल टॉप सरावाला पुण्यात प्रारंभ

भारतीय लष्कर आणि कंबोडियाचे लष्कर  यांच्यात सीनबॅक्स या पहिल्या संयुक्त टेबल टॉप सरावाला आज पुण्यात फॉरेन ट्रेनिंग नोड येथे प्रारंभ झाला. . हा सराव 1 ते 8 डिसेंबर 2024 दरम्यान चालेल.  कंबोडियन लष्कराच्या तुकडीमध्ये 20 जवान असतील आणि भारतीय लष्कराच्या तुकडीत इन्फंट्री ब्रिगेडच्या 20 जवानांचा समावेश असेल. सीनबॅक्स सराव हा…

6 நிறுவனங்களின் நிர்வாக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் கையெழுத்திட்டது

மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA-ஐஐசிஏ), புதுதில்லியில் உள்ள தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் (NFRA-என்எஃப்ஆர.ஏ) தலைமையகத்தில் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு என்எஃப்ஆர்ஏ தலைவரும், ஐஐசிஏ-வின் டி.ஜி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் அஜய் பூஷண் பாண்டே தலைமை வகித்தார் . கோர்ன் ஃபெர்ரி, ஏபிசி கன்சல்டன்ட்ஸ், ஈஎம்ஏ பார்ட்னர்ஸ் லிமிடெட், டிஹெச்ஆர் குளோபல், ஷெஃபீல்ட் ஹாவொர்த், வஹுரா ஆகிய ஆறு முன்னணி நிர்வாக தலைவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒத்துழைப்பு இந்திய நிறுவனங்களில் இயக்குநர்கள் குழுவில் இயக்குநர்களுக்கான தேர்வையும் நியமன செயல்முறைகளையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய நிறுவனங்களின் நிர்வாக வாரியங்களில் கார்ப்பரேட் நிர்வாகச் சிறப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது குறித்து டாக்டர் அஜய் பூஷண் பாண்டே கருத்து தெரிவிக்கையில், நிறுவனங்களுடனான இந்த ஒத்துழைப்பு, நவீன வாரிய செயல்முறைகளில் வளர்ந்து வரும் தேவைகளுடன் இணைந்து, திறமையான நிபுணர்களுக்கான தேவைகளை உறுதி செய்யும் என்றார். இந்த முன்முயற்சிகள், வாரியத் தலைமை, தேர்வு நடைமுறைகள், மதிப்பீட்டு நடைமுறைகள், இந்திய இயக்குநர் குழுவை உலகத் தரத்துடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் கார்ப்பரேட் ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஐஐசிஏ-வின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.   भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं सारांश…